Currently browsing

Page 6

சகோதரர் கபூர் நாநாவின் மரணம்

கபூர் நாநா என நளீமிய்யாவில் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மனிதரின் மரணச் செய்தி ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நளீமிய்யா துவங்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே அவர் ஊழியராக …

முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்

முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது. இப்போது அது முஸ்லிம் அல்லாதோரின் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு தீவிரம் பெற்று வருகிறது. இது பற்றிய சில …

ஷெய்க் அகார் நளீமியின் மனைவியின் மரணம் உயர்ந்ததாக அமையட்டும்.

பெண்கள் எல்லாவகையிலும் ஆண்களின் சரிபாதியினர். ஆண்களால் தனித்து இயங்குதல் சாத்தியமில்லை என்று கண்டாலும் இது உண்மை. சமூகத்தின் அவர்களது பங்களிப்பு சரிபாதி என்று கண்டாலும் அது உண்மை.

இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா ?

இறை சட்டங்களுக்குக் காரணங்கள் காணப்படுமா ? மனிதனால் அல்லாஹ் இயற்றி அளித்த சட்டங்களுக்கான காரணங்களையும், நோக்கங்களையும் கண்டு பிடிக்க முடியுமா? அல்லது இறை சட்டங்களுக்கான காரணங்களை மனிதன் தேடிச் செல்லச் …

பத்வாவும், சமூகயதார்த்தமும்

இஸ்லாமிய சட்டத் தீர்வுக்கு – பத்வாவுக்கு மூன்று பக்கங்கள் உள்ளன. அல் – நஸ்ஸூ – சட்ட வசனம் – அல் வாகிஉ – சமூக யதார்த்தம் – அல் …

மீண்டும் துருக்கி தகுதியுடன் தலைமையை நோக்கி

கலாநிதி முக்தார் ஷன்கீதி. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் சமூகவியல் அறிஞரும் நாகரீக ஆய்வின் தத்துவ ஞானியுமான அப்துர் ரஹ்மான் இப்னு கல்தூன் (கி.பி. 1332 – 1406) துருக்கியர் இஸ்லாமிய …

குழந்தை என்ற செல்வம்

02.09.2016  எனக்கொரு விஷேட நாள். அருள் மிக்க நாள் அன்று அல்லாஹ் எனக்கொரு பேரனைத் தந்து அருள் புரிந்தான். அத்தோடு எனது இரண்டாவது பரம்பரையும் ஆரம்பமாகிறது. 23 வருடங்களின் பின்னர் …

இஸ்லாமிய வாதம் என்ற கருத்தியலை புரிதல்

சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் “இஸ்லாமிய வாதம்” என்ற கருத்தியலில் எங்கே நிற்கிறோம்? கிலாபத்தோ இஸ்லாமிய அரசோ இங்கு சாத்தியமில்லை.இஸ்லாமிய சமூக அமைப்பும் இங்கு நடைமுறைச் சாத்தியமில்லை.சமூக வாழ்வை இஸ்லாமிய …

பத்ஹூல்லா கோலனும் அவரது இயக்கமும்

அல் ஜஸீராவின் நிகழ்ச்சிகளில் ஒன்று “பிலா ஹுதூத்” ஆகும். இதனை நடாத்துபவர் இஸ்லாமிய உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களின் ஒருவரான அஹ்மத் மன்ஸூர். இஸ்லாமிய உலகின் பல்வேறு நிகழ்ச்சிகளின் பின்னனியை ஆய்வதாக …

இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு பரவியிருந்த போதிலும் கூட

– கலாநிதி – முஹம்மத் இமாரா மதச்சார்பின்மை ஐரோப்பாவின் கிறிஸ்தவ மார்க்கத்தை ஒடுங்கச் செய்து விட்டது. வெறுமை அறிவியல் ரீதியாகச் சாத்தியமில்லை. எனவே ஏனைய  மார்க்கங்கள் குறிப்பாக இஸ்லாம் ஐரோப்பாவின் …