இன உணர்வு கூர்மையடைதல் என்ற நிகழ்வின் முன்னே…

நாட்டின் சில இடங்களில் இனத்துவேஷ வெளிப்பாடுகள் நிகழ்ந்து வருவதை அவதானிக்கிறோம். இது உலகளாவிய நிகழ்ச்சியாக அமைந்திருப்பதுவும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். இந்தியாவின் மோடி அரசாங்கம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தமை, …

இஸ்லாமிய சட்டத்தில் மனித ஆய்வின் பங்களிப்பு

இஸ்லாமிய சட்டத்தில் மனித ஆய்வுக்கு உட்படும் பகுதிகள் மூன்று உள்ளன: நேரடி சட்ட வசனமற்ற, சட்டம் மௌனம் சாதிக்கும் பகுதி. பல கருத்துக்களுக்கு இடப்பாடான பகுதி. வரையறுக்கப் படா நலன்களின் …

சகோதரர் கபூர் நாநாவின் மரணம்

கபூர் நாநா என நளீமிய்யாவில் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மனிதரின் மரணச் செய்தி ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நளீமிய்யா துவங்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே அவர் ஊழியராக …

முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்

முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது. இப்போது அது முஸ்லிம் அல்லாதோரின் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு தீவிரம் பெற்று வருகிறது. இது பற்றிய சில …

ஷெய்க் அகார் நளீமியின் மனைவியின் மரணம் உயர்ந்ததாக அமையட்டும்.

பெண்கள் எல்லாவகையிலும் ஆண்களின் சரிபாதியினர். ஆண்களால் தனித்து இயங்குதல் சாத்தியமில்லை என்று கண்டாலும் இது உண்மை. சமூகத்தின் அவர்களது பங்களிப்பு சரிபாதி என்று கண்டாலும் அது உண்மை.