சித்திலெப்பை அறிமுக நிகழ்வு சில குறிப்புகள்.

அறிஞர் சித்திலெப்பையின் பணிகளை அறிமுகப்படுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு 18.02.2017 அன்று சென்று வந்தேன். சித்திலெப்பை நிறுவகத்தால் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. ஒரு புத்தக வெளியீடும், ஒரு விவரணப் …

இஸ்லாமிய சிந்தனையின் தேக்க நிலையும், விளைவும்

இஸ்லாம் மனித சமூகத்திற்கான இறுதித் தூது. மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மார்க்கம் அது.இறை வார்த்தைகளால் ஆனது அதனது அடிப்படை நூலான அல் குர்ஆன். உண்மை இவ்வாறாக இருப்பினும் இன்று இம் …

அறியாமை ஆக்கும் கலை.

-கலாநிதி  அப்துர் ரஸ்ஸாக் பனீஹானி- நான் பட்டதாரி மாணவனாக இருந்த போது எனது வரலாற்றுத் துறை ஆசிரியர் ஜோன் சொய்னியிடம் ஒரு கருத்தைக் கேட்டிருந்தேன். அப்போது என்னால் அதனை உள்வாங்க …