இன மோதலின் போது…

சில உயிர்கள் இழப்போடும், பலர் காயப்பட்டதோடும், கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டத்தோடும் நிகழ்வு முடிந்தது. இனி என்ன? எப்படி நாங்கள் சிந்திக்க வேண்டும்?

هدا الدين

இந்த மார்க்கம்…

ஷஹீத் ஸையித் குதுப் சிறையின் போதெழுதிய நூல் இது. ஆழ்ந்த கருத்துப் பொதிந்த நூற்களில் ஒன்று இது.

சமூகத்தில் சீர்திருத்தவாதியின் பணி.

“நபியே நாம் உம்மை ஷாஹிதாகவும், நன்மாராயம் சொல்பவராகவும், எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் அனுமதியுடன் அழைப்பவராகவும், ஒளி வீசும் விளக்காகவும் அனுப்பி உள்ளோம்.” (33:45,46)