உசைர் ஆசிரியர் – ஒரு பன்முகப்பட்ட ஆளுமை

உசைர் ஆசிரியர் 18-09-2017 திங்கட் கிழமை இரவு இறையடி சேர்ந்தார். அவர் எனது தாயின் சகோதரியின் மகன் – எனது நாநா. எனக்கு சொந்த நாநா இல்லை. நானே வீட்டின் மூத்த பிள்ளை. அந்த நாநா இல்லாத குறையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள்.