உஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்

மரணம் எப்போதும் வலியையும் வேதனையையும் தரும். மரணித்தவர்கள் உறவினர்களாகவோ நெருக்கமானவர்களாகவோ இருந்து விட்டால் அந்த வேதனையும் வலியும் மனிதனின் மனதில் பாரமாக இறங்கும். அந்த வகையில் ஷெய்க் உஸ்தாத் முபாரக் …

தமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.

  மாவனல்லை பிரச்சினை முடிவதற்கிடையில் இன்னொரு பிரச்சினையை முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதுவே கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் ஆளுனராக நியமிக்கப்பட்டமை. ஒரு தமிழ் சகோதரி இஸ்லாத்தைத் தழுவியமை என்பவற்றின் பின்னணியாக …

மாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்

பெரும்பான்மை சகோதர சமூகத்தின் வணக்கவழிபாட்டோடு சம்பந்தப்படும் சிலைகள் உடைக்கப்பட்டமை அந்த பௌத்த சமூகத்தில் ஓர் அதிர்வை விளைவித்தது. முஸ்லிம் சமூகத்தின் உள்ளே பீதி நிறைந்ததொரு பதட்ட நிலையைத் தோற்றுவித்தது. முஸ்லிம் …

உசைர் ஆசிரியர் – ஒரு பன்முகப்பட்ட ஆளுமை

உசைர் ஆசிரியர் 18-09-2017 திங்கட் கிழமை இரவு இறையடி சேர்ந்தார். அவர் எனது தாயின் சகோதரியின் மகன் – எனது நாநா. எனக்கு சொந்த நாநா இல்லை. நானே வீட்டின் மூத்த பிள்ளை. அந்த நாநா இல்லாத குறையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள்.

ஷெய்க் அகார் நளீமியின் மனைவியின் மரணம் உயர்ந்ததாக அமையட்டும்.

பெண்கள் எல்லாவகையிலும் ஆண்களின் சரிபாதியினர். ஆண்களால் தனித்து இயங்குதல் சாத்தியமில்லை என்று கண்டாலும் இது உண்மை. சமூகத்தின் அவர்களது பங்களிப்பு சரிபாதி என்று கண்டாலும் அது உண்மை.

குழந்தை என்ற செல்வம்

02.09.2016  எனக்கொரு விஷேட நாள். அருள் மிக்க நாள் அன்று அல்லாஹ் எனக்கொரு பேரனைத் தந்து அருள் புரிந்தான். அத்தோடு எனது இரண்டாவது பரம்பரையும் ஆரம்பமாகிறது. 23 வருடங்களின் பின்னர் …

பெருநாள் வாழ்த்துக்கள்

மதிப்புக்குரிய சகோதரர்களே. உங்களுக்கு எனது பெருநாள் வாழ்த்துக்கள். அத்தோடு நோன்புப் பெருநாளைச் சுட்டும் இறை வசனத்தையும் உங்கள் முன் வைக்கின்றேன். நாமெல்லோரும்  அதன் கருத்தைப் புரிந்து கொள்வோம். “… நீங்கள் …

பாரிஸ் பயங்கரவாத தாக்குதலும் அதற்குப்பின்னே உள்ள அரசியலும்

நவம்பர் 13ம் திகதி பாரிஸில் நடந்த தாக்குதல் மிகப் பாரியது. ஆறு இடங்களில் அத் தாக்குதல் நடைபெற்றது. 352 பேர் காயப்பட 329 பேர் கொலையுண்டனர்.

துருக்கி தேர்தல் முடிவுகள் – புரிய வேண்டிய உண்மைகள்

மீண்டும் ஒரு முறை துருக்கியின் நீதிக்கும், அபிவிருத்திற்குமான கட்சி எதிர்பாராதளவு பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அந்த வெற்றி மக்களின் பாரிய பங்களிப்போடு கிடைத்த வெற்றியாகும்.