உஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்

மரணம் எப்போதும் வலியையும் வேதனையையும் தரும். மரணித்தவர்கள் உறவினர்களாகவோ நெருக்கமானவர்களாகவோ இருந்து விட்டால் அந்த வேதனையும் வலியும் மனிதனின் மனதில் பாரமாக இறங்கும். அந்த வகையில் ஷெய்க் உஸ்தாத் முபாரக் …