வக்பு சொத்தும் அதன் வருமானத்தைச் செலவிடலும்.

ஒரு பள்ளியின் வக்பு சொத்தின் வருமானம் ஏழைகளுக்கு வழங்கப் பட்டு வந்தது. இப்போது அவ்வாறானவர்கள் இல்லை. இப்போது அதனைப் பள்ளியின் நலன்களுக்காக செலவிட முடியுமா?

இறுதி நபியின் திக்ர்களும், பிரார்த்தனைகளும் என்ற கலை.

திக்ர், துஆ நூற்களில் இது ஒரு முன்மாதிரி ஆக்கம். இதற்கு முன் யாரும் இறை தூதர் (ஸல்) அவர்களின் முற்றிலும் ஆன்மீகப் பகுதியான இவ்வாழ்வை இவ்வாறு நோக்கியதில்லை.

விக்கிரக ஆராதனையின் உண்மைப் பொருள்.

அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு முன்பிருந்த காலக்கட்டத்தை ஜாஹிலிய்யத் என்றது. அவர்களிடம் மிகத் தரம் உயர்ந்த கவிதைகளும், தனித்துவமான இலக்கியமும் இருந்தது. ஆனால்…