சுதந்திரம் எமக்கு தரும் உணர்வு

சுதந்திரமே மனிதனை மனிதனாக காட்டுகிறது. சுதந்திரம் என்ற மனிதனின் தனித்துவப் பண்பு இல்லாதபோது மனிதன் மிருகத்திற்கு ஒப்பாகவே வாழ்வான். அத்தகைய மனிதன் வளர மாட்டான் உயர்வு பெறவும் மாட்டான். இது …

அல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை

அல்குர்ஆன் அடிப்படையில் ஒரு ஆன்மீக நூல், ஓர் ஒழுக்க நூல். தன்னை பின்பற்றுவோரின் செயற்பாடுகள் ஆன்மீக அடிப்படை கொண்டதாக இருக்க வேண்டும் என்றே அது வேண்டுகிறது. அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் …

white and black moon with black skies and body of water photography during night time

எமது புத்திஜீவிகள் முன்வரமாட்டார்களா?

இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றின் ஒரு மிக சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளனர். அடுத்த சமூகங்களுடனான உறவாடல் ஒரு கொதிப்பு நிலை நோக்கி தள்ளப்படும் கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது எம்மை நாம் …

உஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்

மரணம் எப்போதும் வலியையும் வேதனையையும் தரும். மரணித்தவர்கள் உறவினர்களாகவோ நெருக்கமானவர்களாகவோ இருந்து விட்டால் அந்த வேதனையும் வலியும் மனிதனின் மனதில் பாரமாக இறங்கும். அந்த வகையில் ஷெய்க் உஸ்தாத் முபாரக் …

மாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்

  “மனிதர்களில் அதிகமானவர்கள் மிக உறுதியான ஈமானியத் தரத்தையோ, இறை பாதையில் போராடும் தரத்தையோ அடைவதில்லை. அவர்களுக்கு சந்தேகமூட்டப்பட்டால் சந்தேக நிலைக்கு சென்று விடுவார்கள். ஜிஹாத் செய்யுமாறு கட்டளை இடப்பட்டால் …

சமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்

  நவீன இஸ்லாமிய சிந்தனை குறித்த ஒரு விளக்கம் இது. “நவீன” என்ற பிரயோகம் சிலரைப் பொறுத்த வரையில் சற்று மனச் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு. எனவே அத்தகைய மனத் தடைகளை …

தமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.

  மாவனல்லை பிரச்சினை முடிவதற்கிடையில் இன்னொரு பிரச்சினையை முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதுவே கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் ஆளுனராக நியமிக்கப்பட்டமை. ஒரு தமிழ் சகோதரி இஸ்லாத்தைத் தழுவியமை என்பவற்றின் பின்னணியாக …

மாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்

பெரும்பான்மை சகோதர சமூகத்தின் வணக்கவழிபாட்டோடு சம்பந்தப்படும் சிலைகள் உடைக்கப்பட்டமை அந்த பௌத்த சமூகத்தில் ஓர் அதிர்வை விளைவித்தது. முஸ்லிம் சமூகத்தின் உள்ளே பீதி நிறைந்ததொரு பதட்ட நிலையைத் தோற்றுவித்தது. முஸ்லிம் …

ஓர் உயர்ந்த தனியார்  சட்ட நகலும் நாமும்.

“உம்மை நாம் உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பி வைத்தோம்.” (ஸூரா அன்பியா: 107) “நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிகச் சீரான நிலைகளுக்கு வழிகாட்டும்.” (ஸூரா இஸ்ரா: 09) “நிச்சயமாக நாம் எமது …

முஸ்லிம் தனியார் சட்டம் – இரு திருத்த நகல்கள்

முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய சர்ச்சையில் நாம் மூழ்கி வருகிறோம். அரசிடம் இரு திருத்த நகல்கள் சில வேறுபாடுகளோடு கொடுக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும். நிலைமை இவ்வாறிருந்த போதும் உண்மையில் இதில் …